கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik
Tuesday, June 27, 2006
உன் பெயரை ஒருமுறை உச்சரித்தேன், என்னை சர்க்கரை நோய் தாக்கிவிட்டது. ஆனாலும் என் உதடுகள் உன் பெயரை உச்சரிப்பதை விடுவதில்லை...
Subscribe to:
Posts (Atom)