கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik
எனைக்கண்டதும் ஓடிஓடி
ஒளிந்து கொள்கிறாய் நீ
அதனால் ஒளியின்றியே
சுழல்கிறது என் உலகம்.............