அன்பென்ற மழையில்
என்னை நாளும் நனைத்த
என் அம்மாவை
அருகினில் வைத்துக் கொண்டு
எப்படி தொழுவது
ஒரு கற்சிலயை கடவுளென்று
என்னை நாளும் நனைத்த
என் அம்மாவை
அருகினில் வைத்துக் கொண்டு
எப்படி தொழுவது
ஒரு கற்சிலயை கடவுளென்று
கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik