கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik
Wednesday, April 16, 2008
Friday, April 04, 2008
நீ என்னிடம் திருடிய இதயத்தை
எங்கே ஒளித்து வைத்திருப்பாய்
எனத் தெரியவில்லை!
ஆனால் அது நிச்சயம்
பல நூறு இதயங்களோடுதான்
அடைபட்டிருக்கும்..................
Wednesday, April 02, 2008
Subscribe to:
Posts (Atom)