Powered By Blogger

Wednesday, April 16, 2008




உன் உடைந்த வளையல்களை


சேகரித்துதான்


மழைநாளில் அந்த வானம்


வானவில் காட்டுகிறதோ..........

Friday, April 04, 2008




உன்னைக் காண்பதை


நான் எனக்குள் திருவிழாவெனக்


கொண்டாடுகிறேன்,


அந்த திருவிழாவில்


என்னை நானே


தொலைத்தும் விடுகிறேன்.......

நீ என்னிடம் திருடிய இதயத்தை

எங்கே ஒளித்து வைத்திருப்பாய்

எனத் தெரியவில்லை!

ஆனால் அது நிச்சயம்

பல நூறு இதயங்களோடுதான்

அடைபட்டிருக்கும்..................

Wednesday, April 02, 2008


நீ மண்ணில் இருக்கும் போது

சொர்க்கம் விண்ணில் இருக்க வாய்ப்பே இல்லை