Powered By Blogger

Saturday, July 07, 2012


மழை தொட்டுச் சென்ற சாலையில்,
உன் பாதங்கள் விட்டுச் செல்லும் 
ஓவியங்களை....   எங்கனம்  நான் 
பத்திரப் படுத்திக்கொள்ள......  

Monday, June 25, 2012

அன்புள்ள அம்மாவுக்கு


கருவறையில் வசிக்கும் 
கடவுள்களுக்கு மத்தியில்
கருவறை சுமக்கும்
கடவுள் அல்லவா நீ .




தங்கம் ஒரு போதும்   
உரசிப் பார்க்காத  
தங்கமல்லவா நீ.

Tuesday, April 17, 2012



சிறுநீர்தான் என்றாலும் கூட,                     
அது என்னை பெருவெள்ளமாய் 
இழுத்துச்செல்கிறது ,                  
அன்பென்னும் ஆழ்கடலுக்கு……