Powered By Blogger

Friday, March 30, 2007


உன் காலடிச் சுவடுகளை காண்பதற்காக
நான் கடற்கரை மணலில் காத்திருந்தேன்,
நீ தேவதை என்பதை
மறந்த வண்ணம்..............

Friday, March 23, 2007

மலரினும்..................




நீ மல்லிகையைச் சூடினாய்
உன் மல்லி கைகள் கொண்டு.....................
ஆம் மல்லிகையை விட மென்மையானது உன் கை !