Powered By Blogger

Wednesday, May 30, 2007


நமக்குத் திருமணம் எப்பொழுதென்று
நீ கிளிஜோஸியம் கேட்கப் போனாய்,
உன்னைப் பார்த்ததும் தனக்கு
விடுதலை எப்பொழுதென்று கேட்டதே கிளிஜோஸியம்!

Thursday, May 24, 2007


நீ சிரிப்பதையும் , கோபப்படுவதையும், அழுவதையும்
ஒன்றாக வரைந்து விட்டார் லியனார்டோ
தனித்த்னியாக வரைந்திருந்தால்
இவ்வுலகிற்கு தெரிந்திருக்கும்
நீதான் மோனலிசாவென்று