Powered By Blogger

Thursday, May 24, 2007


நீ சிரிப்பதையும் , கோபப்படுவதையும், அழுவதையும்
ஒன்றாக வரைந்து விட்டார் லியனார்டோ
தனித்த்னியாக வரைந்திருந்தால்
இவ்வுலகிற்கு தெரிந்திருக்கும்
நீதான் மோனலிசாவென்று

No comments: