Powered By Blogger

Wednesday, May 30, 2007


நமக்குத் திருமணம் எப்பொழுதென்று
நீ கிளிஜோஸியம் கேட்கப் போனாய்,
உன்னைப் பார்த்ததும் தனக்கு
விடுதலை எப்பொழுதென்று கேட்டதே கிளிஜோஸியம்!

No comments: