Powered By Blogger

Friday, August 08, 2008


அன்பென்ற மழையில்
என்னை நாளும் நனைத்த
என் அம்மாவை
அருகினில் வைத்துக் கொண்டு
எப்படி தொழுவது
ஒரு கற்சிலயை கடவுளென்று