கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik
Tuesday, February 22, 2011
உன் மீதான என் அன்பையும்
என் மீதான உன் அன்பையும் சேர்த்து
சுருக்கமாய் ஒரே வார்த்தையில்
சொல்லி விடுகிறது காதல்,
காதல் என்று……..
இதயத்தால் சுமக்க முடியாத படியும்,
பூக்களால் எளிதில்
சுமந்து செல்லும் படியுமாய்
இருக்கிறது இந்த காதல்………
Subscribe to:
Posts (Atom)