Powered By Blogger

Saturday, July 07, 2012


மழை தொட்டுச் சென்ற சாலையில்,
உன் பாதங்கள் விட்டுச் செல்லும் 
ஓவியங்களை....   எங்கனம்  நான் 
பத்திரப் படுத்திக்கொள்ள......