சிறுவயதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து
குரலெழுப்ப முடியாமல்
குற்றுயிராய் உயிர்பிழைத்த போதும்
பள்ளியில் புதிதாய் வந்த ஆசிரியர்
என்னை வகுப்பில் வாழ்த்து பாடச் சொல்ல,
வகுப்பில் அனைவரும் சிரித்து நான் அழுத போதும்
பெண் பார்க்கும் நிகழ்வில்
வாய் ஊனத்திற்கு தனியாய்
மாபிள்ளை வீட்ட்டார் வரதட்சணைகேட்ட போதும்
இல்லாத வலி இப்போது
அழுகின்ற குழந்தைக்கு
தாலாட்டு பாட முடியாததால் ஏற்படுகிறது
குரலெழுப்ப முடியாமல்
குற்றுயிராய் உயிர்பிழைத்த போதும்
பள்ளியில் புதிதாய் வந்த ஆசிரியர்
என்னை வகுப்பில் வாழ்த்து பாடச் சொல்ல,
வகுப்பில் அனைவரும் சிரித்து நான் அழுத போதும்
பெண் பார்க்கும் நிகழ்வில்
வாய் ஊனத்திற்கு தனியாய்
மாபிள்ளை வீட்ட்டார் வரதட்சணைகேட்ட போதும்
இல்லாத வலி இப்போது
அழுகின்ற குழந்தைக்கு
தாலாட்டு பாட முடியாததால் ஏற்படுகிறது