Powered By Blogger

Monday, November 26, 2007


சுதந்திர தினத்தன்று

சமாதான புறாக்களை

பறக்க விட்டுவிட்டு

ஏவுகணைகளின் அணிவகுப்பையும்

ஏற்றுக்கொள்கிறார்

குடியரசுத் தலைவர்

No comments: