Powered By Blogger

Saturday, November 24, 2007


முன்பொருநாள் நான்
தேடித்தேடி வாங்கிய பூந்தொட்டிகளும்
பார்த்து பார்த்து அமைத்த பூந்தோட்டமும்
இன்று நான் கவனிக்காத போதும்
பூத்துக் குலுங்குகின்றன
நான் விதவையென்பதை கவனிக்காதபடி

No comments: