
சோப்புக் குமிழ்களுக்குள்
உன் சுவாசம் நிரப்பி
எனை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தாய் !
அவை எனைத்தொட்டு
வெடிக்கும் வரை
எனக்குத் தெரியவில்லை!
அவை நீ எனக்களித்த
பிறந்தநாள் முத்தங்கள் என்று ......
கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik

