கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு.....
__r.v.karthik
Monday, August 21, 2006
அழகி
சோப்புக் குமிழ்களுக்குள் உன் சுவாசம் நிரப்பி எனை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தாய் ! அவை எனைத்தொட்டு வெடிக்கும் வரை எனக்குத் தெரியவில்லை! அவை நீ எனக்களித்த பிறந்தநாள் முத்தங்கள் என்று ......
No comments:
Post a Comment