Powered By Blogger

Sunday, November 05, 2006


















சிலையை செதுக்கும் போது
சிலையின் வலியை
சிற்பியே ஏற்றுக்கொண்டது போல் இருக்கிறது,
உன் அழகை என் பார்வையால்
இன்னும் அழகாக செதுக்கும் போது...

No comments: