Powered By Blogger

Thursday, November 30, 2006

எனதுயிரே நீ எங்கே
உன்னைத் தேடிடும் விழிகள் இங்கே

மூன்று பொழுதும்
உன்னை நினைக்காமல்
உறக்கம் வருவதில்லை
உறங்கிடும் போதும்
உன் முகம் விழிகளில் மறைவதில்லை

நேற்று ரசித்து ரசித்து எழுதிய கவிதை

இன்று ஏனோ பிடிக்கவில்லை
உன் பெயரை எழுதிடவோ
காகிதங்கள் போதவில்லை

No comments: