Powered By Blogger

Thursday, July 06, 2006

அஞ்சலி


அஞ்சலி

மனிதர்கள் இறந்தால்
மலர்களைக் கொண்டு அஞ்சலி செலுத்தலாம் ,
ஆனால் இங்கு இறந்ததே
மலர்கள் அல்லவா!
அதனால்
எதைக்கொண்டு அஞ்சலி செலுத்த?

இல்லை! இல்லை!
அவர்கள் மலர்கள் இல்லை1
மொட்டுக்கள்தான்...

மலரும் முன்பே
மடிந்துந போன மொட்டுக்கள்!
அந்த கொடுந்தீயில்
கரிந்து போன சிட்டுக்கள்!

என் கண்ணீர் துளிகள்
அவர்கள் உடல்களை
இல்லாவிட்டலும்,
அவர்கள் உள்ளத்தையாவது
குளிரப்படுத்தட்டும்
...

No comments: