Powered By Blogger

Wednesday, July 26, 2006

mazhai



மழை விழுது
மண்ணைத் தொடுது
மனதில் குளிர் நிரப்பி
புது கவிதை தருது

நீங்கள் குடை பிடித்து
அதன்வழி மறைப்பதால்
அது சில நேரங்களில்
வராமலே போய்விடுகிறது
வறட்சி தருகிறது.

மழை ஒரு குழந்தை
அழுது கொண்டே பிறப்பதால்
மழை ஒரு பெண் நிலம்
நோக்கி பயணிப்பதால்

மழை ஒரு விருந்தாளி
நாம் அவரை வரவேற்போம்


No comments: