கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik
உன்னை ஒரு முறையாவதுதாஜ்மஹாலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்,ஏனெனில்பாவம் அந்த தாஜ்மஹால்ஒரு முறையேனும் மும்தாஜைபார்க்கட்டுமே....
உன்னை ஒரு முறையாவதுதாஜ்மஹாலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்,
ஏனெனில்பாவம் அந்த தாஜ்மஹால்ஒரு முறையேனும் மும்தாஜைபார்க்கட்டுமே....
super
Post a Comment
1 comment:
super
Post a Comment