கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik
குடை பிடித்துச் செல்லும் மழை மேகம் நீ. நீமழையில் நனைவதில்லை எந்நாளும்....ஆனால்நான்மட்டுமேநனைகிறேன்.உனைபார்க்கும்போதெல்லாம் மனதொடு மழைச் சாரல் கொண்டு........
Post a Comment
No comments:
Post a Comment