Powered By Blogger

Friday, July 14, 2006



குடை பிடித்துச்
செல்லும் மழை மேகம் நீ.

நீ
மழையில் நனைவதில்லை
எந்நாளும்....
ஆனால்
நான்
மட்டுமே
நனைகிறேன்.

உனை
பார்க்கும்போதெல்லாம்
மனதொடு மழைச் சாரல் கொண்டு........

No comments: